Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ஆயிரத்திற்கு மேல் உயர்ந்த பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா!

மீண்டும் ஆயிரத்திற்கு மேல் உயர்ந்த பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:48 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,33 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,31,958 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,21,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,98,789 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 11,871 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினாத்தாள் மையங்களில் கேமரா, காவலர்..! – தேர்வுத்துறை நடவடிக்கை!