Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (09:53 IST)
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால்தான் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய திருப்பதி தேவஸ்தானம் கோயிலை மூடியது, இப்போது பரவல் குறைந்துள்ள நிலையில் கோயிலை திறப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்நிலையில் தேவஸ்தானம் கோயிலில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் ஜூலை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்.. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments