Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (09:53 IST)
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால்தான் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய திருப்பதி தேவஸ்தானம் கோயிலை மூடியது, இப்போது பரவல் குறைந்துள்ள நிலையில் கோயிலை திறப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்நிலையில் தேவஸ்தானம் கோயிலில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் ஜூலை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments