Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகை ஆளும் டெல்டா கொரோனா வைரஸ்... WHO எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (09:42 IST)
உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் மத்தியில் உள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும் இரண்டாவது அலை வைரஸை விட மோசமானது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், WHO டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், டெல்டா வகை வைரஸ் தற்போது 96 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மிக வேகமாக பல நாடுகளுக்கு பரவி வருவதால் வரும் மாதங்களில் அனைத்து வகை வைரஸ்களில் டெல்டா வகையின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. 
 
மேலும், தற்போதைய நிலையில் ஆல்பா வகை கொரோனா வைரஸ் 172 நாடுகளில் பரவியுள்ளது. பீட்டா வகை வைரஸ் 120 நாடுகளிலும் காமா வகை வைரஸ் 72 நாடுகளிலும் பரவியுள்ளது.  டெல்டா பிளஸ் வகை வைரஸ் மேலும் 12 நாடுகளுக்கு பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா செடி வளர்க்க மாநில அரசு அனுமதி.. ஆனால் ஒரு நிபந்தனை..!

30 ஆண்டுகளில் முதல்முறை.. நியூயார்க் நகரில் கடந்த 5 நாட்களில் துப்பாக்கிச் சூடு சம்பவவே இல்லை!

பூச்சிக்கொல்லி கலந்த மிளகாய் தூள்.. திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு!

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments