Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் - திருப்பதி ஏழுமலையான் கோவில் புதிய சாதனை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (09:40 IST)
திருப்பதி ஏழுமலையான கோவிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 5 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசக்தி பெற்ற கோவிலாகும். உலகமெங்கிலிருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவது வாடிக்கை.
 
அதிலும் நேற்று புரட்டாசி சனி என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாள் மட்டும்  5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகி இருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 152 லட்டுகள் விற்றுத் தீர்ந்ததே சாதனையாக இருந்த நிலையில் நேற்று 5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments