ஜம்மு – காஷ்மீரில் அமையவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் !

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:57 IST)
உலகில் பணக்காரக் கடவுள் என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமை உண்டு. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையான் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை இந்தக் கொரொனா காலத்தில் குறைந்துள்ளது.

இந்நிலையில்  அடுத்த இரண்டு வருடங்களில் ஏழுமலையான் கோயிலை ஜம்மு – காஷ்மீரில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்  சுப்பார் ரெட்டி ஜம்முவின் திருமலை  திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ள நிலைத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

இதேபோல் நாட்டில் பல இடங்களில் திருப்பதி ஏழுமலயான் கோவில் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments