Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கிடைக்கும் திருப்பதி லட்டு: தேவஸ்தானம் நடவடிக்கை

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (18:28 IST)
சென்னையிலேயே திருப்பதி லட்டு கிடைக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
ஏழுமலையானை வழிபடுவோர் அனைவரும் பிரசாதமாக திருப்பதி லட்டை வாங்கிக் கொண்டு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையிலேயே திருப்பதி லட்டு கிடைக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் தினமும் 30 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments