Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்று: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (15:53 IST)
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போது தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்ததாக சற்றுமுன் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தடுப்பூசி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல என்றும் இணையதளத்தில் தவறுதலாக அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது
 
இதனையடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி சான்றோ அல்லது நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments