Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 12-30 ரூ.300 தரிசன டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:51 IST)
ஜனவரி 12ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
 திருமலை ஏழுமலையான் தரிசனம் காண ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது நாளை முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பக்தர்கள் இணையதளம் மூலமாக ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதிக்குள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments