ஜனவரி 12-30 ரூ.300 தரிசன டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:51 IST)
ஜனவரி 12ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
 திருமலை ஏழுமலையான் தரிசனம் காண ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது நாளை முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பக்தர்கள் இணையதளம் மூலமாக ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதிக்குள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments