Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (10:31 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள் அளிக்கப்பட்டுள்ளதாக  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 6-ஆம் தேதி வரை அவகாசம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே  15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
 
நீட் தேர்வுக்கு மே 15-ஆம் தேதி வரை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
 
நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments