Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (10:31 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள் அளிக்கப்பட்டுள்ளதாக  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 6-ஆம் தேதி வரை அவகாசம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே  15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
 
நீட் தேர்வுக்கு மே 15-ஆம் தேதி வரை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
 
நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments