Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயில்ல முடியல.. விடியற்காலை 6 மணிக்கே பள்ளிகள் திறப்பு! – ஒடிசா அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (10:04 IST)
இந்தியா முழுவதும் கோடைக்காலம் காரணமாக வெயில் அதிகரித்துள்ள நிலையில் ஒடிசாவில் காலை 6 மணிக்கே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல மாநிலங்களில் வெயில் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க பல மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

ஒடிசாவில் வெயில் அதிகரித்து வருவதால் இன்று முதல் ஒடிசாவில் பள்ளிகள் காலை 6 மணிக்கே தொடங்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் வகுப்புகளை முடித்துவிட அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் வெயிலால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments