Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் – போலிஸ் குழப்பம் !

Webdunia
புதன், 22 மே 2019 (10:56 IST)
டெல்லியைச் சேர்ந்த மோஹித் குமார் என்பவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த மோஹித் மோர் என்பவர் டெல்லியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் டிக்டாக்கில் பல வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அதனால் இவருக்கு டிக்டாக்கில் பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகம்.

இவர் அவர் பணிபுரியும் உடற்பயிற்சி நிலையத்துக்கு அருகே இருக்கும் ஜெராக்ஸ் கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது மூன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலைக்கான காரணம் இதுவரையில் விலகாத மர்மமாக இருந்து வருகிறது.சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து கொலையாளிகளைப் பற்றி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோஹித்தின் சமூகவலைதளப்பக்கங்களிலும் அவரது மரணம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments