Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்டடியில் இருந்த கைதியுடன் உல்லாசம்; கைதான பெண் காவலர்!

Webdunia
புதன், 22 மே 2019 (10:26 IST)
கஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாகியுள்ள பெண் காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
ஆபாச நடனமாடுபவராக இருந்து பின்னர் சிறைகாவலர் ஆன கனடாவை சேர்ந்த சுக்பிரீத் சிங் என்ற 24 வயது பெண் கைதியுடன் பழகி கர்ப்பமாகியுள்ளாதால் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
டாடும் என்ற அந்த கைதி திருட்டு வழக்கில் சிறைக்கு வந்தார். அப்போது அவன் சுக்பிரீத் சிங் கஸ்டடியில் விடப்பட்டான். முதலில் இருவருக்கும் ஒத்துவராத நிலையில், கைதி மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 
 
ஆனால், நாளடைவில் இந்த மோதல் காதலாக மாறி கைதியுடன் நெருங்கி பழகி தற்போது கர்ப்பமாகியுள்ளார். மேலும், அந்த கைதியை தனது அதிகாரத்தை பயன்படுத்து இரண்டு முறை தப்பவைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments