Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்டடியில் இருந்த கைதியுடன் உல்லாசம்; கைதான பெண் காவலர்!

Webdunia
புதன், 22 மே 2019 (10:26 IST)
கஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாகியுள்ள பெண் காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
ஆபாச நடனமாடுபவராக இருந்து பின்னர் சிறைகாவலர் ஆன கனடாவை சேர்ந்த சுக்பிரீத் சிங் என்ற 24 வயது பெண் கைதியுடன் பழகி கர்ப்பமாகியுள்ளாதால் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
டாடும் என்ற அந்த கைதி திருட்டு வழக்கில் சிறைக்கு வந்தார். அப்போது அவன் சுக்பிரீத் சிங் கஸ்டடியில் விடப்பட்டான். முதலில் இருவருக்கும் ஒத்துவராத நிலையில், கைதி மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 
 
ஆனால், நாளடைவில் இந்த மோதல் காதலாக மாறி கைதியுடன் நெருங்கி பழகி தற்போது கர்ப்பமாகியுள்ளார். மேலும், அந்த கைதியை தனது அதிகாரத்தை பயன்படுத்து இரண்டு முறை தப்பவைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments