Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்டடியில் இருந்த கைதியுடன் உல்லாசம்; கைதான பெண் காவலர்!

Webdunia
புதன், 22 மே 2019 (10:26 IST)
கஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாகியுள்ள பெண் காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
ஆபாச நடனமாடுபவராக இருந்து பின்னர் சிறைகாவலர் ஆன கனடாவை சேர்ந்த சுக்பிரீத் சிங் என்ற 24 வயது பெண் கைதியுடன் பழகி கர்ப்பமாகியுள்ளாதால் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
டாடும் என்ற அந்த கைதி திருட்டு வழக்கில் சிறைக்கு வந்தார். அப்போது அவன் சுக்பிரீத் சிங் கஸ்டடியில் விடப்பட்டான். முதலில் இருவருக்கும் ஒத்துவராத நிலையில், கைதி மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 
 
ஆனால், நாளடைவில் இந்த மோதல் காதலாக மாறி கைதியுடன் நெருங்கி பழகி தற்போது கர்ப்பமாகியுள்ளார். மேலும், அந்த கைதியை தனது அதிகாரத்தை பயன்படுத்து இரண்டு முறை தப்பவைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments