Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி-திருமலை தேவஸ்தான பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (07:45 IST)
திருப்பதி-திருமலை தேவஸ்தான பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!
திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்று கொண்டிருந்த தேவஸ்தான பேருந்து ஒன்று திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருப்பதி திருமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதை அடுத்து கூடுதலாக பேருந்து விட முடிவு செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கூடுதல் பேருந்து ஒன்று அனுப்பப்பட்டது. இந்தப் பேருந்து மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
 
இந்த பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் எந்தவிதமான உயிர்ப்பலியும்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments