Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச ரேசன் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (07:30 IST)
கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் 
 
கொரோனா பாதிப்பின் போது நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் 
 
நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments