Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பேச்சில் விதி மீறல் இல்லை - தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 4 மே 2019 (13:36 IST)
மஹாராஸ்டிரா மாநிலம் நந்தேவாட் என்ற இடத்தில் கடந்த மாதம் 6 ஆம்தேதி பிரதமர் நரேந்தர மோடி பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதத்தில் ’நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிதான் வயநாடு’ என்று தொகுதியைக் குறிப்பிட்டு பேசினார். 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியானது. இந்நிலையில் பிரதமர் மோடி  தொகுதியை  குறிப்பிட்டு பேசியதாகக்கூறி  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
 
இந்தப் புகாரை  விசாரித்த தேர்தல் ஆணையம்  பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.தற்போது பிரதமர் மோடியின் மீதான 4 வது விதிமீறல் புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments