Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (23:09 IST)
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர  நீட் தேர்வு கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத   வயது  உச்சவரம்பு இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில்  மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மணீஸ் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது 25 ஆக இருந்த நிலையில், இது    தற்போது நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத வயது உட்ச வரம்பு இல்லை என்பதால், அதிகம் பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகும் அதிக மருத்துவர்களும் உருவாகுவர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments