Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகைக்கடையில் திருட்டு: திருடனை எண்கவுண்டர் செய்த போலீஸார்...2 பேருக்கு வலை வீச்சு!

danbath
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:12 IST)
தன்பாத் காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன் ஜூவல்லரி ஷோரூமில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரை போலீஸார் எண்கவுண்டர் செய்து, 2 பேரை பிடித்த நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.

தன்பாத் காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன் ஜூவல்லரி ஷோரூமில் 3 நாட்களுக்கு முன் , 5  குற்றவாளிகள் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை ஆயுதத்தைக் காட்டி மிரட்டிக் கொள்ளை அடிக்க முயன்றனர்.

அப்போது, தன்பாத் போலீசார்  நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும்போது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சாலையின் நின்றிருந்த போலீஸாரை பார்த்த குற்றவாளிகள், போலீஸாரஒ நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது, நடந்திய ஒரு எண்கவுண்டரில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இருவரைப்பிடித்த நிலையில், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படிக்கட்டே இல்லாத அரசுப் பேருந்து...பொதுமக்கள் அவதி...வைரலாகும் வீடியோ.