Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு ...

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (20:06 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கடவுள் சிலைகளுக்கு பக்தர்கள் கம்பளி போர்த்தி வழிபாடு செய்து செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த மார்கழி மாதத்தில் கடும் பனிப்மொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில்,  வாரணாசியில்  படா கணேஷ் என்ற கோவிலில் உள்ள கருவறை தெய்வத்தை பூசாரிகள் கனத்த துணியால் போர்த்தி வைத்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள்  துணியால் போர்த்தப்பட்டுள்ள சிலைகளை வணங்கிச் செல்லுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

லடாக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி.! ராஜ்நாத் சிங் மற்றும் ராகுல் காந்தி இரங்கல்..!!

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments