Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தந்தையை மீட்க குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்!!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (19:31 IST)
இறந்த தன் தந்தையை மீட்க வேண்டி ஒரு பெண் 2 மாதக் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனின் தென்கிழக்குப் பகுதியான கைலாஹின் வசித்து வரும் ஒரு பெண்ணின் தந்தை சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.

ALSO READ: பிரிட்ஜில் வைக்கப்பட்ட மனித மாமிசம்: நரபலி வழக்கில் பகீர்!
 
தந்தை மீது கொண்ட பாசத்தால், அவரை மீண்டும் உயிருடன் மீட்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையில், ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என்று ஒருவர் கூறியதை நம்பி, அப்பெண்,  பிறந்து 2 மாதமே ஆன குழந்தை ஒன்றைக் கடத்தியுள்ளார்,

அப்பெண் தன் திட்டத்தை நிறைவேற்றும் முன்னரெ போலீசார், குழந்தையை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,அப்பெண் தன்  நரபலிக்கு முயன்றதை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments