கல்லூரியில் புகுந்த சிறுத்தை புலி..பதறவைக்கும் சிசிடிவி கேமரா

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (20:00 IST)
கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒரு சிறுத்தைபுலி சுற்றி திரிந்தது. இதைப் பிடிக்க அங்கு கூண்டு ஒன்று வைக்கப்பட்டதது.ஆனாலும்  சிறுத்தை பிடிபடாமல் இருந்தது. இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இ ந் நிலையிலல் அப்பகுதியில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்திற்குள் சென்ற் சிறுத்தைப் புலி 2 நாய்களை கொன்றது. இது அங்குள்ள சிசிடிவி கேமரவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments