Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் புகுந்த சிறுத்தை புலி..பதறவைக்கும் சிசிடிவி கேமரா

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (20:00 IST)
கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒரு சிறுத்தைபுலி சுற்றி திரிந்தது. இதைப் பிடிக்க அங்கு கூண்டு ஒன்று வைக்கப்பட்டதது.ஆனாலும்  சிறுத்தை பிடிபடாமல் இருந்தது. இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இ ந் நிலையிலல் அப்பகுதியில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்திற்குள் சென்ற் சிறுத்தைப் புலி 2 நாய்களை கொன்றது. இது அங்குள்ள சிசிடிவி கேமரவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments