Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கை!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (21:42 IST)
திருவனந்தபுரத்தில் சாட்டிங் செய்ததை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மா நிலம் சங்கரங்குளாம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது அண்ணன்(26) தன் பாலியல் பலாத்காரம் செய்தததாகப்  புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால்  இந்த வழக்கில் ச ந் தேகம் அடைந்தனர்.
பின்னர் தன்னை, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் சாட்டிங் செய்ய விடாததால் தனது அண்ணன் மீது புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து  நீதிமன்றம் அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்