Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கை!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (21:42 IST)
திருவனந்தபுரத்தில் சாட்டிங் செய்ததை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மா நிலம் சங்கரங்குளாம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது அண்ணன்(26) தன் பாலியல் பலாத்காரம் செய்தததாகப்  புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால்  இந்த வழக்கில் ச ந் தேகம் அடைந்தனர்.
பின்னர் தன்னை, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் சாட்டிங் செய்ய விடாததால் தனது அண்ணன் மீது புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து  நீதிமன்றம் அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்