Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா : உரிமையாளர் கைதால் பரபரப்பு

Webdunia
புதன், 29 மே 2019 (19:23 IST)
உத்தராகண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலில் சுற்றுலாவுக்கு வந்த தம்பதியர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.அப்போது அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் ஹோட்டல் வரவேற்பாளரிடம் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்னர் இதுகுறித்து அந்த தம்பதியினர்  போலீஸில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

மேலும் ஹோட்டல் அறையில் இருந்த மின்விசிறி, கேமரா, உரிமையாளரின் செல்போன், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஹோட்டலில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக வெளியான செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments