Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Webdunia
புதன், 29 மே 2019 (19:07 IST)
மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்க உள்ள மோடியின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு உண்டு என்ற யூகம் வெளியாகியுள்ளது. 
 
நாளை மே 30 அன்று 60 முதல் 66 அமைச்சர்கள் பதவியேற்கலாம். அதில் மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பார்கள் என்று தெரிகிறது. 
 
பாஜக மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் உழைத்த அமித் ஷா புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
 
அதேபோல் அதிமுக, லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவியும், சிவ சேனா ஆகிய கட்சிகளுக்கு இரு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments