Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. கேரளாவில் கொட்டப்போகும் கனமழை..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (08:11 IST)
கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மற்றும் ஒரு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட பத்து மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு இருப்பதால்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மீட்பு படைகள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரள மக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

விஷச்சாராய விவகாரத்தில் கபட நாடகமாடுகிறார் எடப்பாடி..! கருணாஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments