Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை பணியாளர்கள் குறித்த அறிவிப்பை திரும்ப பெற்ற அரசு!

Sinoj
வியாழன், 21 மார்ச் 2024 (15:47 IST)
சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; என  அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு எழவே, அதை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
 
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது.
 
இம்மாநிலத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; அவர்கள் கண்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கக் கூடாது என அம்மாநில சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
 
இதற்கு சுகாதாரத்துறைப் பணியாளர்கல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
எனவே சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; அவர்கள் கண்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கக் கூடாது என  அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு எழவே, அதை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments