Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாசா ஏர் விமானத்தின் முதல் சேவை: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (13:17 IST)
ஆகாசா ஏர்விமானத்தின் முதல் சேவை நேற்று தொடங்கிய நிலையில் இந்த சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். 
 
ஆகாசா ஏர்விமானத்தின் முதல் விமானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அந்த விமானத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டது
 
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே தொடங்கப்பட்ட இந்த சேவையை மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் பெங்களூர் மற்றும் கொச்சி இடையே அடுத்த சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விமானத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இந்திய சிவில் போக்குவரத்து சரித்திரத்தில் இது ஒரு புதிய துவக்கம் என்றும் பிரதமர் அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் ஆர்வமே இந்திய சிவில் விமானப் போக்குவரத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments