Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்குவதற்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர் !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:08 IST)
மேற்கு வங்க மாநிலம் சஹாரன்பூர் என்ற ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி  நேரம் பயணிகளை ரயிலை நிறுத்தி வைக்கப்ப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  இந்நிலையில்,  இதுகுறித்து அந்த ரயில் டிரைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.  சரியான தூக்கம் இல்லாததால் இரண்டடை மணி  நேரம் ரயிலை  நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments