Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்குவதற்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர் !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:08 IST)
மேற்கு வங்க மாநிலம் சஹாரன்பூர் என்ற ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி  நேரம் பயணிகளை ரயிலை நிறுத்தி வைக்கப்ப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  இந்நிலையில்,  இதுகுறித்து அந்த ரயில் டிரைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.  சரியான தூக்கம் இல்லாததால் இரண்டடை மணி  நேரம் ரயிலை  நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments