Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்குவதற்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர் !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:08 IST)
மேற்கு வங்க மாநிலம் சஹாரன்பூர் என்ற ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி  நேரம் பயணிகளை ரயிலை நிறுத்தி வைக்கப்ப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  இந்நிலையில்,  இதுகுறித்து அந்த ரயில் டிரைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.  சரியான தூக்கம் இல்லாததால் இரண்டடை மணி  நேரம் ரயிலை  நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments