Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (20:08 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்தது அமலாக்கத்துறை என் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகளில் இருந்த ரூ.68.62 லட்சம் மதிப்பிலான தொகையையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கம் என்றும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments