Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 பேரில் உயிரை காப்பாற்றிய பச்சிளம் குழந்தை….

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:41 IST)
குஜராத் மாநிலத்தில் பிறந்த 4 நாட்களில் மூளைச்சாவு அடைந்த் பச்சிளம் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.

குஜராத்   மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சூரத் நகரில் பிறந்த  நாட்களில் மூளைச்சாவு அடைந்த பச்சிளம் குழந்தையின் உடல்  உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றது. இந்தக் குழந்தை இறந்த 11 மணி நேரத்தில் அதன் கண்கள், கல்லீரல், சிறு நீரகம் உள்ளிட்ட உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments