6 பேரில் உயிரை காப்பாற்றிய பச்சிளம் குழந்தை….

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:41 IST)
குஜராத் மாநிலத்தில் பிறந்த 4 நாட்களில் மூளைச்சாவு அடைந்த் பச்சிளம் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.

குஜராத்   மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சூரத் நகரில் பிறந்த  நாட்களில் மூளைச்சாவு அடைந்த பச்சிளம் குழந்தையின் உடல்  உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றது. இந்தக் குழந்தை இறந்த 11 மணி நேரத்தில் அதன் கண்கள், கல்லீரல், சிறு நீரகம் உள்ளிட்ட உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments