Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி வழக்கு : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (14:43 IST)
இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் மசூதியில்தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதில்லை என்று கூறியுள்ளது. இதனால் அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது...
1994 ல் மசூதிகள் இஸ்லாம் மதத்துடன்  இணைந்த இடங்கள் இல்லை என நீதிபதி பரூக்கி தீர்ப்பு கூறியுள்ளார்.
 
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீபக் மிஸ்ரா,அசோக்,பூசன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
 
அதில் அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.
 
மசூதியில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இஸ்லாம் மதத்துக்கு உரிய இடமா இல்லையா என்பதை மூன்று நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments