சாலையில் கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷா...கண்டுகொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:20 IST)
உத்தரபிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற ரிக்சா சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்த வழியில் சென்ற அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சீதாப்பூர் பகுதியில் பயணிகளுடன் வந்த ஒரு இ ரிக்சா வாகனம், மழை பெய்து குண்டும் குழியும் பள்ளங்கள் நிரம்பிய பகுதியில் சென்றபோது, திடீரென்று கவிழ்ந்தது.

அப்போது, அந்த வழியில் அரசு அதிகாரிகளுடன் சென்ற ஒரு வாகனம் இந்த வாகனம் விபத்தில் சிக்கியதைப் பொருட்படுத்தாமல் சென்றது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் கவிழ்ந்த இ-ரிக்ஷாவில் இருந்தவர்களை தூக்கி விட்டனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments