Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷா...கண்டுகொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:20 IST)
உத்தரபிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற ரிக்சா சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்த வழியில் சென்ற அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சீதாப்பூர் பகுதியில் பயணிகளுடன் வந்த ஒரு இ ரிக்சா வாகனம், மழை பெய்து குண்டும் குழியும் பள்ளங்கள் நிரம்பிய பகுதியில் சென்றபோது, திடீரென்று கவிழ்ந்தது.

அப்போது, அந்த வழியில் அரசு அதிகாரிகளுடன் சென்ற ஒரு வாகனம் இந்த வாகனம் விபத்தில் சிக்கியதைப் பொருட்படுத்தாமல் சென்றது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் கவிழ்ந்த இ-ரிக்ஷாவில் இருந்தவர்களை தூக்கி விட்டனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments