Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியர்களை மீட்க புறப்பட்ட ஏர் இந்திய விமானம் திரும்பியது.

இந்தியர்களை மீட்க புறப்பட்ட  ஏர் இந்திய விமானம் திரும்பியது.
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:50 IST)
உக்ரைனில், ரஸ்யா போர்தொடுத்து வரும்  நிலையில் இந்தியர்களை மீட்க புறப்பட்ட  ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பியது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இ ந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பியது. இதனால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களை கொல்லலைன்னு சொன்னீங்களே.. வார்த்தை தவறிய ரஷ்யா!? – அதிர்ச்சி வீடியோ!