Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தில் உயிர் தப்பினார் தெலுங்கானா முதல்வர்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:36 IST)
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உயிர் தப்பினார்.
 
தெலூங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ், கரிம் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஹெலிகாப்டரில் சரக்குகள் வைக்கும்  பகுதியில் இருந்த எலக்டரானிக் சாதனம் ஒன்று வெடித்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பேசப்படுகிறது. இதை சரியான நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பார்த்தால் பெரும் விபத்து தவிர்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஒன்றாக இருந்தபோது, ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments