Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தில் உயிர் தப்பினார் தெலுங்கானா முதல்வர்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:36 IST)
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உயிர் தப்பினார்.
 
தெலூங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ், கரிம் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஹெலிகாப்டரில் சரக்குகள் வைக்கும்  பகுதியில் இருந்த எலக்டரானிக் சாதனம் ஒன்று வெடித்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பேசப்படுகிறது. இதை சரியான நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பார்த்தால் பெரும் விபத்து தவிர்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஒன்றாக இருந்தபோது, ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments