Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது !

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (23:40 IST)
கொரொனா கட்டுப்பாடுகளை மீறிப் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக அம்மா நில அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து கொரொனா கட்டுப்பாடுகளை மீறி உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தியதாக  அம்மாநில பாஜக தலைவர் பண்டியை நள்ளிரவில் போலீஸார்  கைது  செய்தனர். இது அம்மா  நிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments