Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் கிடங்கில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (10:22 IST)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கூலித் தொழிலாளிர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 

 
இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் தங்கி இருந்த தொழிலார்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. 
 
இதுவரை 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments