Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறையில் குடுமிபுடி சண்டை: ஆசிரியைகள் ரகளை

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:14 IST)
கர்நாடக மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியையும், ஆசிரியையும் சண்டைப்போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாவட்டம் சுய்யா என்ற ஊரில் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், அங்கு பணிபுரிந்து வந்த ஹிந்தி ஆசிரியைக்கும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
 
சம்பவ நாளான்று, வழக்கம் போல் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ் சென்றுள்ளார். அப்போது அந்த ஹிந்தி ஆசிரியை படம் நடத்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல் வாக்குவாதமாகி சண்டையில் முடிந்துள்ளது. 
 
ஆசிரியைகள் சண்டை போட்டுக்கொண்டதை கண்ட மாணவர்கள் பயத்தில் வகுப்பறையின் மூளை ஒளிந்துக்கொண்டனர். இதை கண்ட மேலும் சில ஆசிரியைகள் போலீஸுக்கு புகார் அளித்து பின்னர் கலைத்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments