Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்ட பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:40 IST)
ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்ட பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு!
ஆசிரியர் தேர்வின் வினாத்தாளை கசியவிட்ட  பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ராஜஸ்தானத்தில் உள்ள பயிற்சி மையம் உடந்தையாக இருந்ததாக செய்திகள் வெளியானது
 
இந்த பயிற்சி மையத்தை நடத்தி வந்த நிர்வாகிகளுக்கு ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் இருந்த தொஅர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி மையம் இருந்த ஐந்து மாடி கட்டிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக அறியப்பட்டதை அடுத்து புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments