ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்ட பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:40 IST)
ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்ட பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு!
ஆசிரியர் தேர்வின் வினாத்தாளை கசியவிட்ட  பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ராஜஸ்தானத்தில் உள்ள பயிற்சி மையம் உடந்தையாக இருந்ததாக செய்திகள் வெளியானது
 
இந்த பயிற்சி மையத்தை நடத்தி வந்த நிர்வாகிகளுக்கு ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் இருந்த தொஅர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி மையம் இருந்த ஐந்து மாடி கட்டிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக அறியப்பட்டதை அடுத்து புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments