ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:53 IST)
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, நாகர்கோவில்,நாமக்கல், திருநெல்வேலி, ஆகிய நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ் இ அறிவித்துள்ளது.

முதலில் 4 நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில்  தற்போது கொரொனா பரவல் காரணமாக 19 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments