Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிநவீன சொகுசு எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் நாளே திருடிய பயணிகள்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (00:12 IST)
இந்தியாவில் சொகுசு ரயிலின் எண்ணிக்கை அதிகாமாகி வரும் நிலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று வாரணாசி-வதோரா இடையே மஹாமனா என்ற அதிநவீன சொகுசு எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் முதல் நாளில் பயணம் செய்த பயணிகள் ரயிலின் முக்கிய பாகங்களை கழட்டி திருடி கொண்டு சென்ற சம்பவம் ரயில்வே துறையினர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.



 
 
பளபளக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி, தரமான குழாயுடன் கூடிய நீர் வசதி, மெத்தைகள் அடங்கிய இருக்கைகள், சிவப்பு கம்பள தரைவிரிப்புகள், மற்றும் ஜிபிஎஸ் வசதியுள்ள இந்த ரயிலின் முதல் பயணம் முடிந்தவுடன் ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தபோது மூன்று தண்ணீர் குழாய்கள், நான்கு கைப்பிடிகள், இரண்டு தரைவிரிப்புகள், மற்றும் கண்ணாடி, சீட்டின் சில பகுதிகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், இனிமேல் திருட்டுக்களை தடுக்க சிசிடிவி கேமிரா வைக்க முடிவு செய்திருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments