Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:06 IST)
உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டுவது நமது தார்மீக கடமை என திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசியுள்ளார்.
 
மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதியும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார் என்றும், சுதந்திரமான உக்ரைன் இல்லாமல் சுதந்திரமான ஐரோப்பா சாத்தியமில்லை எனவும் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேச்சு
 
திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மக்களவையில் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!

"தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கேரள ஏடிஎம்-இல் கொள்ளை.. கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள்.. மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

நாளை திருமலைக்கு வரும் ஜெகன்மோகன் ரெட்டி.. நிபந்தனை விதித்த தேவஸ்தான அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments