Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:06 IST)
உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டுவது நமது தார்மீக கடமை என திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசியுள்ளார்.
 
மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதியும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார் என்றும், சுதந்திரமான உக்ரைன் இல்லாமல் சுதந்திரமான ஐரோப்பா சாத்தியமில்லை எனவும் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேச்சு
 
திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மக்களவையில் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments