Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி…

Webdunia
வியாழன், 21 மே 2020 (14:58 IST)
மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தொடங்கியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.

ஜார்கண்ட் மாநில அரசின் ஒப்புதலோடு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.
விரைவில் இதனை முக்கிய நகரங்களிலும் இதனை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments