Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி…

Webdunia
வியாழன், 21 மே 2020 (14:58 IST)
மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தொடங்கியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.

ஜார்கண்ட் மாநில அரசின் ஒப்புதலோடு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.
விரைவில் இதனை முக்கிய நகரங்களிலும் இதனை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments