Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வன்முறை நின்றால் விசாரிப்போம்”: உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (12:52 IST)
நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள் உட்பட பல அரசியல் தலைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட கைக்கலப்பில் வன்முறை வெடித்தது. மேலும் இதே போல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் “நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments