Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வன்முறை நின்றால் விசாரிப்போம்”: உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (12:52 IST)
நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள் உட்பட பல அரசியல் தலைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட கைக்கலப்பில் வன்முறை வெடித்தது. மேலும் இதே போல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் “நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments