Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வன்முறை நின்றால் விசாரிப்போம்”: உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (12:52 IST)
நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள் உட்பட பல அரசியல் தலைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட கைக்கலப்பில் வன்முறை வெடித்தது. மேலும் இதே போல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் “நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments