Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.ஈ.ஈ தேர்வு குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (08:00 IST)
ஜே.ஈ.ஈ  தேர்வு குறித்த முக்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜே.ஈ.ஈ தேர்வு இதுவரை நான்கு கட்டங்களாக நடத்தி வந்த நிலையில் தற்போது அது இரண்டு கட்டங்களாக குறைக்கப்பட்டு உள்ளது
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பும் வாதம் நடந்தது
 
 இந்த வாதங்களுக்குப் பின்னரே ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் தகுதி உள்ளடக்கம் எதுவும் மாறாத போது எப்படி இதற்கு தடை விதிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
 
இந்த கோரிக்கையை உரிய அமைப்பிடம் கேட்டு மனு அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் இதில் தலையிட அவசியம் இல்லை என்றும் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments