நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 என தகவல்

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (07:45 IST)
தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ரிக்டர் அளவில் 7 என்ற அளவில் இன்று அதிகாலை தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 7 என்று புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments