Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 என தகவல்

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (07:45 IST)
தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ரிக்டர் அளவில் 7 என்ற அளவில் இன்று அதிகாலை தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 7 என்று புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments