Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 என தகவல்

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (07:45 IST)
தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ரிக்டர் அளவில் 7 என்ற அளவில் இன்று அதிகாலை தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 7 என்று புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments