Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:23 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ள உச்சநீதிமன்றம் இக்குழுவில் இடம்பெறுவோரை தேசிய சுற்றுச்சுழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் தேர்வு செய்யலாம் என கூறியுள்ளது. மேலும், தமிழக அரசிடம் ஆலோசித்து உள்ளூர் மக்கள் 2 பேரை குழுவில் இடம்பெற செய்யலாம் என உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு..!

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு.. மோடியின் வாரணாசி தொகுதியில் தேர்தல்..!

என் பெயரை தான் பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தார்கள், ஆனால்.. கார்கே பேட்டி..!

சிலிண்டர் விலை இன்று முதல் குறைவு.. வழக்கம்போல் குடும்ப தலைவிகள் அதிருப்தி..!

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments