Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு நாடும் தடை விதிப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:15 IST)
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சுறுத்தும் விதமாக இருப்பதால், பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவும் மே 15 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments