Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படம் அச்சிட்டால் ?... இது நடக்கும் – சுப்ரமண்ய சுவாமி சர்ச்சைப் பேச்சு !

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (09:37 IST)
பாஜக வின் முக்கியத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்ரமண்யசுவாமி இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி படம் அச்சிடப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சர்ச்சையான பேச்சுக்களுக்காக மிகவும் புகழ்பெற்றவர். நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்குப்  பொருளாதாரம் புரியாது என விமர்சனம் செய்யக் கூடிய அளவுக்கு தைரியமானவர.  இந்நிலையில் தற்போது அவர் பேசிய கருத்து ஒன்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார. அப்போது இந்திய பொருளாதாரம் பற்றி பேசிய அவர் ‘இந்திய ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால் இந்திய பொருளாதாரம் உயரும்’ என கூறியுள்ளார். சுப்ரமண்ய சுவாமியின் இந்த கருத்து  சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments