356 பிரிவின் கீழ் ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி ட்விட்..!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (08:07 IST)
356 பிரிவின் கீழ் ஆட்சியை கலைக்கக்கூடிய நேரம் வந்துவிட்டது என மணிப்பூர் நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பதிவு செய்துள்ளார். மணிப்பூர் பாஜக அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது என்றும் அரசியல் அமைப்பின் 356 பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள் என்றும் அவர் அந்த வீட்டில் பதிவு செய்துள்ளார். 
 
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கலவரத்தை இன்னும் மாநிலம் மற்றும் மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கொடுத்த பணத்தில் இழப்பீட்டு பணத்தில் மருமகன் கொண்டாட்டம்! மாமியார் கதறல்!

10 மாத குழந்தைக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு.. குலுக்கலில் கிடைத்த அதிர்ஷ்டம்..!

பயிர்ச்சேதமோ ரூ.72,466.. அரசு கொடுத்த இழப்பீடு வெறும் ரூ.2.30.. அதிர்ச்சி அடைந்த விவசாயி..!

டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா? மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments