Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக உட்கார சொன்ன ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கிய மாணவர்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:33 IST)
டெல்லியில் மாணவரை சரியாக உட்கார சொன்ன ஆசிரியர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் உள்ள் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே சில முறை தேர்வில் தோல்வி அடைந்து இப்போது படித்து வருகிறார். இந்நிலையில் அவர் வகுப்பில் முறையாக உட்காரததால் ஆசிரியர் அவரை சரியாக உட்கார சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இது சம்மந்தமாக தகவல் காவல்துறைக்கு செல்ல, அவர்கள் லலித்தைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது இணையத்தில் பலமான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments