Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக உட்கார சொன்ன ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கிய மாணவர்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:33 IST)
டெல்லியில் மாணவரை சரியாக உட்கார சொன்ன ஆசிரியர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் உள்ள் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே சில முறை தேர்வில் தோல்வி அடைந்து இப்போது படித்து வருகிறார். இந்நிலையில் அவர் வகுப்பில் முறையாக உட்காரததால் ஆசிரியர் அவரை சரியாக உட்கார சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இது சம்மந்தமாக தகவல் காவல்துறைக்கு செல்ல, அவர்கள் லலித்தைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது இணையத்தில் பலமான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments